ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் : 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை - எழிலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது
ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் : 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
சென்னை - எழிலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் பணி ஓய்வு நாளுக்கு முந்தைய நாள், தற்காலிக பணி நீக்கம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 800 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்