இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது

கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது
x
கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட தோலாம்பாளையம் வனப்பகுதியில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடிய 6 பேர், கடந்த 2 ஆண்டுகளாக விற்க முயற்சி செய்து வந்துள்ளனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து தந்தங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்