தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு : சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு : சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி
x
தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை சங்கிலிப் பாறை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் சீராக உள்ளது. இதனால் சதுரகிரி மலையில் நிலவி வந்த கடும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்