மாணவிகள் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ குதூகல பேச்சு

தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, மாணவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது.
x
தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை என  அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, மாணவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது. மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலை கல்லூரியில் தமிழிசை பேரகராதி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்