"மதுரை ஆவினுக்கு புதிய தேர்தல்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆவினுக்கு புதிய தேர்தல் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, தேர்தல் அறிவிப்பு வெளியிடும் வரை, அதிமுக முன்னாள் MLA தமிழரசன் ஆவின் தலைவராக செயல்பட விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்