ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சந்தித்தார்.
ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு
x
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சந்தித்தார். கிண்டி- ராஜ்பவனில், சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி - திரிபாதி ஆகியோரும் உடன் இருந்தனர். ஆளுநருடனான சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஆளுநர் - முதல்வர் சந்திப்பு, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 


Next Story

மேலும் செய்திகள்