"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"

காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
x
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தமிழ் அறிஞர்கள் ஒருபக்கம் போர்க்கொடி தூக்க, அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்