சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து தற்போது 90 அடியை தாண்டியுள்ளது.
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து தற்போது 90 அடியை தாண்டியுள்ளது.
67 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story