தென்காசி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் இடம் தேர்வு

திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தென்காசி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் இடம் தேர்வு
x
திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்