கல்லறை திருநாள் : கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

இறந்தவர்களை நினைவு கூறும், கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கல்லறை திருநாள் : கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி
x
இறந்தவர்களை நினைவு கூறும், கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், தங்கள் உறவினர்கள் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்