கல்லறை திருநாள் : கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி
இறந்தவர்களை நினைவு கூறும், கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இறந்தவர்களை நினைவு கூறும், கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், தங்கள் உறவினர்கள் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story