மஞ்சளாறு அணையில் நாளை தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மஞ்சளாறு அணையில் நாளை தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை சனிக்கிழமை முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதன் மூலம் 5 ஆயிரத்து 259  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்