"செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயர்" - பெயரை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தனது பெயரை செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்யக்கோரி, ரக்ஷிகாராஜ் என்பவர் அளித்த விண்ணப்பம், நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை, ரக்ஷிகா ராஜின் பெயரை, தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
Next Story