சிறை விதிமீறல் - முருகன் மீது வழக்கு

வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சிறை விதிமீறல் - முருகன் மீது வழக்கு
x
வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சிறையின் உயர் பாதுகாப்பு பிரிவு 3 ல் இருந்து ஒன்றாம் அறைக்கு முருகன் மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது சிறை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்