மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
x
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 புள்ளி 330 அடியாக உள்ளதாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை மேட்டூர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட உள்ளதாகவும்,  எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்