திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் முதுநகரை அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கமலவேல்.
திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
கடலூர் முதுநகரை அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கமலவேல். கடந்த 2012ஆம் ஆண்டு கோயில் திருவிழாவின் போது நடனமாடுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கமலவேல் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கமலவேலை கொன்றதாக, 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்