திருச்சி நகை கொள்ளை - ஹைடெக் வேன் பறிமுதல்

திருச்சியில் வங்கி மற்றும் நகை கடை கொள்ளைகளுக்கு பயன்படுத்திய ஹைடெக் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி நகை கொள்ளை - ஹைடெக் வேன் பறிமுதல்
x
திருச்சியில் வங்கி மற்றும் நகை கடை கொள்ளைகளுக்கு பயன்படுத்திய ஹைடெக் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் வாகனம் போல் இருப்பதால், சந்தேகமின்றி கொள்ளையடித்து விட்டு, முருகன் கும்பல் வேனில் ஓய்வெடுத்துள்ளனர். ஹைடெக் வேன் ஓட்டுநராக மதுரை வாடிப்பட்டி கணேசன் இருந்துள்ளார். கணேசன் அடையாளம் காட்டிய நிலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வேனை காவல் ஆய்வாளர் மதன் தலையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்