சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27  கோடி
x
அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடந்தது, இதில் நிரந்தர உண்டியலில் ரூ1 கோடி 25 லட்சத்து  48ஆயிரத்து 321 ரொக்கம் , மேலகோபுர திருப்பணி உண்டியலில்   ரூ1 லட்சத்து 52 ஆயிரத்து 538 ரொக்கம், தங்கம் 780 கிராம், வெள்ளி16 ஆயிரத்தி 700 கிராம் மற்றும் 252 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

Next Story

மேலும் செய்திகள்