நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்
x
நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், பணம் பட்டுவாடா செய்வதற்காக வெளியூர் நபர்கள் நாங்குநேரியில் தங்கியுள்ளதாகவும், அவர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக்டோபர் 21-க்கு பிறகு நடத்த  உத்தரவிட வேண்டும் என்றும்  மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்