நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வெற்றிக்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் - ஸ்டாலின்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் அயராது களப்பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வெற்றிக்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் - ஸ்டாலின்
x
தேர்தல் களத்தில் வேறு எவர் மீது வைக்கின்ற நம்பிக்கையைவிடவும், வாக்காளர்களாகிய பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திட வேண்டும் என்றும்,

மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் கழகத்தினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட தொண்டர்கள் அயராது களப்பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்