காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான விளையாட்டு போட்டி
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காது கேளாத - வாய் பேச முடியாதவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், என  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில், சென்னை, தூத்துக்குடி, சேலம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்