பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை : வெறிச்சோடிய மாமல்லபுரம் சாலைகள்

சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
x
சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்