"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" - மூக்கையா

மனிதர்களை, 2022-ல் விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக இஸ்ரோ இணை இயக்குனர் மூக்கையா கூறினார்
x
மனிதர்களை 2022-ல் விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக இஸ்ரோ இணை இயக்குனர் மூக்கையா கூறினார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்