ரஜினி அரசியலுக்கு வருவதில் 'மதில் மேல் பூனை'யாக உள்ளார் - கவிஞர் முத்துலிங்கம்
ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால், கமல்ஹாசனைவிட அதிக வரவேற்பு இருக்கும், ஆனால், எம்.ஜி.ஆர். போல் வெற்றிபெற முடியாது என கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில், பட பூஜை ஒன்றில் பங்கேற்ற அவர் தந்தி டிவி செய்தியாளரிடம் இவ்வாறு கூறினார்.
Next Story