குலசையில் சூரசம்ஹார விழா கோலாகலம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
x
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் திருவிழாவான நேற்று முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிம்ம வாகனத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முத்தாரம்மன் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.





Next Story

மேலும் செய்திகள்