ஜூனியர் தடகளப் போட்டி தொடக்கம் - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்கியது.
ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டார். இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
Next Story