தொடா் விடுமுறை எதிரொலி : குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரியில் 2வது சீசன் துவங்கியுள்ளதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது.
தொடா் விடுமுறை எதிரொலி : குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
நீலகிரியில் 2வது சீசன் துவங்கியுள்ளதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது. தோட்டக்கலை துறை சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், ஒன்றரை  லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இதில், தற்போது, சால்வியா, டேலியா, ரோஜா, ஆந்தூரியம், மேரிகோல்டு, பேன்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சுற்றுலா பயணிகள் கூட்டம் சிம்ஸ் பூங்காவில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் படகு இல்லத்தில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆா்வம் காட்டினா். 

Next Story

மேலும் செய்திகள்