ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள் - ரூ.400 அபராதம் விதித்த காவல்துறை
x
சேலத்தில் காவலர்களை,  தகாத வார்த்தையில் திட்டி  வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர்,  கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஹெல்மட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி, 400 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் போலீசாருக்கும் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்