5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது

தமிழகத்தில், கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு,'காந்தியடிகள் காவலர்' விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது
5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது
x
தமிழகத்தில், கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு, 'காந்தியடிகள் காவலர்' விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று, 5 காவல் அதிகாரிகளுக்கும் காந்தியடிகள் காவலர் விருது மற்றும் பரிசுத் தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாயை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்