இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
இந்தியாவிலேயே, முதல் முறையாக கழிவு நீரை, நவீன தொழில்நுட்பத்தில்,  சுத்திகரிப்பதற்காக சென்னை - கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தை ,   முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், மிகை மின் மாநிலம் போல, தமிழ்நாட்டை, நீர் வளமிக்க மாநிலமாக ஆக்குவோம் என்று,  உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்