"கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை"- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார்.
x
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார். " நடந்தாய் வாழி காவிரி "  திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில்,
9 ஆயிரத்து 927 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்