பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 3,956 கோடி வழங்கப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரத்து 260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்ர், கடந்த 8 ஆண்டுகளில் 11 லட்சத்து 46 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 3 ஆயிரத்து 956 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story