மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு : செல்போன் சார்ஜ் செய்த போது நடந்த பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்.
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு : செல்போன் சார்ஜ் செய்த போது நடந்த பரிதாபம்
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் செல்போனை சார்ஜரில் போட்டு கொண்டே போன் பேசியுள்ளார் . அப்போது மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்