தமிழகத்தில் 5 வழித்தடங்களில் தனியார் ரயில் : ரயில் பயணிகள் கடும் எதிர்ப்பு

செப். 27 -ல் ரயில்வே வாரியக்கூட்டம் : இன்று வெளியாகிறது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தமிழகத்தில் 5 வழித்தடங்கள் உள்பட நாடு முழுவதும் பல வழித்தடங்களில், ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு  திட்டமிட்டு உள்ளது.  இதுதொடர்பாக, இறுதி முடிவு எடுக்க, இன்று, புதுடெல்லியில் ரயில்வே வாரியம் கூடுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்