நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்

நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது
நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்  வாக்குவாதம்
x
நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பண்ணைத்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கோழிப்பண்ணையாளகள்  ஆலோசனை கூட்டம் நாமக்கல் எம்பியும் தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவருமான சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள்முதல் குறித்து வாட்ஸ் அப்பில் வந்த தகவல் தொடர்பாக நாமக்கல் எம்.பி முன்னிலையில் பண்ணையாளர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட து. இதனையடுத்து இரு தரப்பினரையும் சின்ராஜ் சமரசம் செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்