தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் - விஜயபிரபாகரன்
இடைத்தேர்தலில் தலைமை போட்டியிட கூறினால் தான் போட்டியிடுவேன் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் தலைமை போட்டியிட கூறினால் தான் போட்டியிடுவேன் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story