தூத்துக்குடியில் தொடர் குற்றச்சம்பவங்கள் எதிரொலி : குண்டர் சட்டத்தில் 20 பேர் கைது

தூத்துக்குடி மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் தொடர் குற்றச்சம்பவங்கள் எதிரொலி : குண்டர் சட்டத்தில் 20 பேர் கைது
x
தூத்துக்குடி மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் புதியதாக பொறுப்பேற்ற, மூன்று மாதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்ட 7 இன்ஸ்பெக்டர்களையும் அதிரடியாக பணி இட மாற்றம் செய்து அருண் பாலகோபாலன்  உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்