சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவி பலாத்காரம் - இளைஞர் கைது

சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக செல்வகுமார் என்ற திருமணம் ஆன இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவி பலாத்காரம் - இளைஞர் கைது
x
சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செல்வகுமார் என்ற திருமணம் ஆன இளைஞர் கைது செய்யப்பட்டார். மாயமான மாணவியை விருத்தாச்சலம் - பூதாமூர் என்ற கிராமத்தில் இருந்து மீட்ட போலீசார்,  போக்சோ சட்டத்தின் கீழ்,  இளைஞர் செல்வக்குமாரை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்