திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 48 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்