புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாபட்டிணத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை
x
புதுக்கோட்டை  மாவட்டம் ஜெதாபட்டிணத்தில் இருந்து  விசைபடகில் மீன்பிடிக்க சென்ற  5 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைக்கப்பட்டு, வழக்குப்பதிந்து  சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்