ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.
x
வரும் காலங்களில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார். கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பிரச்சனையை தீர்க்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்