முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்

இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது.
முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு - 1.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்
x
இரண்டாயிரத்தி 144 முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆன்லைனில் வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கிறது, 1 லட்சத்தி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர் எனவும், தேர்வாளர்கள் அனுமதிச்சீட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்