"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு
x
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களை , அதிகாரிகள் சிலர் அகற்றுமாறு வலியுறுத்துவதாகவும்,  அகற்றவில்லை என்றால் துண்டித்துவிடுவோம் என்று மிரட்டுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்