செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாலையில் செல்லும் பொதுமக்களும் வெள்ள நீரின் அழகை ரசித்து விட்டு செல்கின்றனர். இந்த நிலையில், ஏரிகளில் நீரை சேமிக்கும் விதமாக, செய்யாற்றின் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்