லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : வெறிச்சோடிய சென்னை துறைமுகம்

கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : வெறிச்சோடிய சென்னை துறைமுகம்
x
கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிக பாரம் ஏற்ற கூறி தங்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் வாடகை தொகையை உயர்த்தி வழங்க கோரியும் சென்னை துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக பொறுப்பு கழக தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறித்துள்ளனர். லாரிகள் இயக்கப்படாததால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்