சேலம் : விதிமீறி கட்சி கொடி அமைப்பு என புகார் - நடவடிக்கை கோரும் சமூக ஆர்வலர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் விதிமீறி அ.ம.மு.க கட்சி கொடி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் : விதிமீறி கட்சி கொடி அமைப்பு என புகார் - நடவடிக்கை கோரும் சமூக ஆர்வலர்கள்
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் விதிமீறி அ.ம.மு.க கட்சி கொடி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்