காங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

கரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, அக்கட்சி எம்.பி ஜோதிமணி நேரில் பார்வையிட்டார்.
காங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி
x
கரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, அக்கட்சி எம்.பி ஜோதிமணி நேரில் பார்வையிட்டார். தனியார் ஆக்கிரமித்திருந்த இந்த குளத்தை, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. தூர்வாரும் பணிகளுக்காக, ஜோதிமணி எம்.பி தனது 2 மாத சம்பள தொகையை வழங்கி உதவினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து, சிறுவர்களுடன் விளையாடினார்.

Next Story

மேலும் செய்திகள்