டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காவிரியில் நீர் வந்ததை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
x
காவிரியில் நீர் வந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக காவிரியில் போதுமான தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக  ஒரு போக சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த நிலையில்,  இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால்,டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முறமாக நடைபெறுகின்றன.  விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருட்களை  மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்