சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை
x
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர். இயல்பாக பேசி பெண்களிடம் நகைகளை பறிக்கும் இரு பெண்கள், அவர்களுக்கு உதவிய இரு ஆண்கள் ஆகிய நால்வரும், விழுப்புரம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, ஓசூர், பெங்களூர், வந்தவாசி, கவுந்தம்பாடி ஆகிய இடங்களிலும், நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குபேந்திரன், வீரபாண்டியன், சுவர்ணா, நஞ்சம்மா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்