சென்னை சூளையில் கிரிக்கெட் சூதாட்டம் - 6 பேர் கைது

சென்னை வேப்பேரி அடுத்த சூளையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளையில் கிரிக்கெட் சூதாட்டம் - 6 பேர் கைது
x
சென்னை வேப்பேரி அடுத்த சூளையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்து ரகசியமாக சூதாட்டம் நடத்தி வருவது குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வைத்திருந்த 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சூதாட்ட கும்பலுக்கு வழக்கறிஞர்கள் பலர் ஆஜரனதால் பரபரப்பானது. சூதாட்ட கும்பலிடம் பல லட்சம் ரூபாய் இழந்த நபர் ஒருவர், போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்