ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க அனுமதி
x
வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக  தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் குரங்கு அருவிக்கு  வந்து உற்சாகமாக  குளித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்